Login

Lost your password?
Don't have an account? Sign Up

Tirunelveli Top 15 Tourist Places – திருநெல்வேலியின் முக்கியமான 15 சுற்றுலா இடங்கள்

Contact us to Add Your Business

திருநெல்வேலியில் இவ்வளவு சுற்றுலா இடங்களா..!!!
பார்க்கவேண்டிய 15 இடங்கள்

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.thirunelvelidistrict.com

55 comments

  1. Akjaykaran A

    ஏலேய் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி
    ஒன்னு தான் ரத்த சொந்தங்கள்
    தாமிரபரணி தண்ணீ குடிச்சவன் ல?️?️?️?️?️??????

  2. ꜱᴜyᴀᴍʙᴜ_ ᴇᴅɪᴛꜱ

    திருநெல்வேலி ல கடல் இருக்குரத சொல்லிருக்கலாமே…
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்?

  3. Msmanibsnl Msmanibsnl

    திருநெல்வேலி என பெயர் வர காரணமே நெல்லையப்பர் தான் அந்த நெல்லையப்பரை முதலில் சொல்லி அவரை விரிவுபடுத்தி இருக்கலாமே ???

    1. Victor 1963

      “நெல்லை“… “ வேலி“ ..யாகக்கொண்ட ஊர் . திரு என்பது அடைமொழி ….திரு -நெல்- வேலி- ok

  4. hebsibha raja

    மணிமுத்தாறு அருவிக்கு கீழ் இருக்கும் தண்ணீர் தேக்கம் 85அடி ஆழம்கொண்டது அருவியில் குளிப்பது மட்டும்தான் safe

  5. Syed Ali

    இன்னும் நிறைய இருக்கு நான் தெரியபடுத்த விரும்பல சுற்றுலா வரும்போது தான் செல்லும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாருங்கள் என்பதே எனது வேண்டுகோள் ஏனென்றால் இந்த இடங்கள் எல்லாம் வருங்கால சந்ததிக்கு சொந்தமான ஒன்று

  6. CHRISTIAN NETWORK

    திருநெல்வேலி
    திரு என்றால் மதிப்பு
    நெல் என்றால் உணவு
    வேலி என்றால் பாதுகாப்பு
    இவையனைத்தும் சேர்ந்தது தான் எங்க திருநெல்வேலி???

  7. Poosamanikandan Mani

    திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னொரு முக்கியமான இடம் சங்கரன்கோவில். அது பற்றி தெரியுமா நண்பா. வந்து பாருங்கள்

  8. David T

    அருமை! ராம நதி……. ஐந்து வகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற ஆசியாவின் ஒரே மாநகரம்! நெல்லை சீமை!

  9. murugan a.s.

    ஐயா நான்குனேரியில் உள்ள புகழ் பெற்ற திவ்ய தேசத்தில் ஒன்றான தோத்தாதிரி வானுமாலை பெருமாள் கோவிலை விட்டுட்டீங்களே.

  10. Veerasamy Rajan

    மலைவாசஸ்தலங்கள பதிவிடாதிருப்பதே நன்று.
    தண்ணியப்போட்டுட்டு இடத்த நாரடிச்சி,பாட்டில வனப்பகுதில போட்டு வனவிலங்குகளின் வீட்டமைதிவயும் அதன் வளத்திற்கு கேடு பயப்பது ,சருகு சுள்ளில தீயவச்சு வனப்பகுதிய நாசப்படுத்துவது என பலவும் தடுக்கப்படும்.
    கும்பலே கொண்டாட்டமாம் கொரோனாவுக்கு.

  11. S. Rabin

    இந்தியாவிலே மூன்று இடத்தில் தான் நரசிம்மர் 16கரங்களுடன் இருக்கிறார் 1 ராஜஸ்தான் 2 பாண்டிச்சேரி 3திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளகீழப்பாவூரரில் இருக்கிறார் இந்தவூர் தென்காசியில் இருந்து 10கீலோமீட்டர் தூரத்தில் பாகூர் சத்திரம் அருகில் உள்ளது

  12. Mersal Mari

    நம்ம ஊரு,,,,,காரையார் டேம், அகஸ்தியர் அருவி,மணிமுத்தாறு,மாஞ்சோலைஎஸ்டேட்.,களக்காடுதலையனை ,தாமிரபரணி ஆறு குற்றாலம், சொர்க்க பூமி லே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*